பாறைகளின் இடுக்குகளில்
முளைத்திருப்பது
தாவரங்கள் அல்ல
இனிப்பது தேனல்ல
வருவது குஞ்சுகளல்ல
புரிந்தவனுக்கு ஒரு சிலை
புரியாதவனுக்கு பாறை
இளைஞர்கள் பயன்படாதவர்கள் அல்ல
பயன்படுத்தப் படாதவர்கள்
அழுவது தான் அவமானமே தவிர
அவதி தாங்குதல் அல்ல
இறைவன் மனிதனுக்கு சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்கு சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்
குற்றம்
பிச்சைக்காரனாக பிறப்பது குற்றமல்ல!
பிச்சைக்காரனாக இறப்பது தான் குற்றம்!
Feb 28, 2011, 12:30:00 PM
முதல் வணக்கம்