இதை ஏன் இப்போ சொல்றேன்னா?
டாக்டருக்கு அடுத்த படியாக உள்ள நர்ஸ்கள் விஷயத்தில் இவ்வளவு அலட்சியமாக இருப்பது சரிதானா?
நன்றி நண்பரே. யாரை இந்த வேலைக்கு வைக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது ஆனால் யார் சட்டத்தை மதிக்கிறார்கள்
//எல் கே said...
நன்றி நண்பரே. யாரை இந்த வேலைக்கு வைக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது ஆனால் யார் சட்டத்தை மதிக்கிறார்கள்//
நண்ரே! கருத்துக்கு மிக நன்றி.
குறைகளை எடுத்து காட்டியமைக்கு எனது நன்றிகள். உங்களை போன்றவர்களின் ஆதரவை என்றும் விரும்புகிறேன்.
விழிப்புணர்வை தர நினைத்து விஷயத்தை பகிர்ந்தமைக்கு நன்றி...
நானும் இதை கவனித்து இருக்கிறேன்...ஆனால் நர்சாக வரும் பெண்கள் அழகாக இருப்பதால் ஜொள்ளி விடுகிறேன்..ஹி ஹி
எனக்கும் இது போல் அனுபவம் உண்டு ,முக்கியமாக சம்பளம்தான் இதற்க்கு காரணம் , இதே போன்ற நானும் எழுதி உள்ளேன் ,பகிர்வுக்கு நன்றி
பெரும்பாலான மருத்துவமனைகளிலும், மருந்துக்கடைகளிலும் இது நடப்பதுதான்
//டக்கால்டி said...
விழிப்புணர்வை தர நினைத்து விஷயத்தை பகிர்ந்தமைக்கு நன்றி...
நானும் இதை கவனித்து இருக்கிறேன்...ஆனால் நர்சாக வரும் பெண்கள் அழகாக இருப்பதால் ஜொள்ளி விடுகிறேன்..ஹி ஹி//
வாங்க நண்பரே!
உங்கள் கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி.
//நா.மணிவண்ணன் said...
எனக்கும் இது போல் அனுபவம் உண்டு ,முக்கியமாக சம்பளம்தான் இதற்க்கு காரணம் , இதே போன்ற நானும் எழுதி உள்ளேன் ,பகிர்வுக்கு நன்றி//
வாங்க நண்பரே!
கருத்துக்கு மிக நன்றி நண்பரே!
எனது தளத்தில் இணைந்தமைக்கும் எனது நன்றிகள்.
//ரஹீம் கஸாலி said...
பெரும்பாலான மருத்துவமனைகளிலும், மருந்துக்கடைகளிலும் இது நடப்பதுதான்//
கருத்துக்கு நன்றி நண்பரே!
படிக்காமல் அனுபவத்தின் அடிப்படையில் டாக்டராக பணிபுரிகிறார்கள். வருத்தம் தரும் செய்தி தான்.
ஒவ்வொரு இடங்களில் கம்பௌண்டரா
இருந்தவங்களே டாக்டராகவும் அவதாரம்
எடுத்திருப்பாங்க. பாவம் நோயாளிங்க
தான்.
Mar 7, 2011, 7:53:00 PM